Search This Blog

Thursday, 1 April 2010

பாசம்

என் கண்களில் தூசி விழ அவள் கண்களில் கண்ணீர் ...
அவள் கண்களில் கண்ணீர் வர , என் இதயம் அழுதது ,
என் தாயின் பாசத்தை எண்ணி .....

No comments:

Post a Comment