Search This Blog

Saturday, 3 April 2010

பள்ளிக்கூடம் .....

எதற்காக என்னை மறந்தாயோ தெரியவில்லை 
அதற்காக உன்னை மறக்க விரும்பவில்லை 
உன் முகம் பார்க்க  வேண்டாம் ,
உன் கை பிடிக்க வேண்டாம்
உன் அருகில் இருக்க வேண்டாம்
ஆனால் உன் நினைவுகள் மட்டும் வேண்டும் 
கடைசி வரை சொல்லி கொள்வேன் , நீ என் பள்ளி கூட தோழன் என்று .......

No comments:

Post a Comment